Wednesday, December 30, 2020

இந்துக்கள் திருத்துவது ஒன்றே வழி.....................

 சிலுவை உறுத்தவில்லை

குல்லா உறுத்தவில்லை
ஆனால் பூணூல் மட்டுமே உறுத்துகிறது"...!!
பர்தா உறுத்தவில்லை.
பாவாடை அங்கி உறுத்தவில்லை
மடிசார் மட்டுமே உறுத்துகிறது"...
*திருப்பலி உறுத்தவில்லை".*
*"தொழுகை உறுத்தவில்லை"*
*ஆகம பூஜை மட்டுமே உறுத்துகிறது"...!!*
*அமைதி மார்க்கம் என்ற பெயரில்......*
*ஏற்காதவரை அழித்தொழிப்போம் என்பது உறுத்தவில்லை .*
*தொண்டின் பெயரிலும்...,*
*சேவையின் பெயரிலும்.....,*
*மதமாற்றம் செய்வது உறுத்தவில்லை.*
*நம்பினாலும்...,*
*மறுத்தாலும்...,*
*நிந்தித்தாலும்....,*
*எல்லாருக்கும் இடம் கொடுக்கும்*
*இந்து மதம் மட்டுமே உறுத்துகிறது .*
*பன்றி இறைச்சி உண்ண மறுக்கும் இஸ்லாம் உறுத்தவில்லை .*
*பன்றி, பசு என ஒன்றுவிடாமல் முழுங்கும் கிருஸ்துவம் உறுத்தவில்லை..!!*
ஆனால்,
*பசுவதை தவறென்றால் இந்துமதம் உறுத்துகிறது .*
*ஞான ஸ்நானம் வலியுறுத்தும் கிறிஸ்துவம் உறுத்தவில்லை.*
*சுன்னத் செய்ய வலியுறுத்தும்*
*இஸ்லாம் உறுத்தவில்லை*
*மங்கலத் தாலியின் மாண்பை வலியுறுத்தும் இந்துமதம் உறுத்துகிறது.*
*"மசூதிகளின் பாங்கு ஒலி உறுத்தவில்லை"*
*சர்ச்களின் பிரேயர் உறுத்தவில்லை"..!!*
*கோவில்களின்*
*பஜனை ஒலி உறுத்துகிறது..
*இறைவா..!
*" பகுத்தறிவு என்ற பெயரில்.....,*
*"என் இந்து மதத்தை மட்டும் காயப்படுத்தி குளிர்காயும்.....,*
*திராவிட கட்சிகளை உதறி விட்டு*......,
*தன் பாரம்பரியம் வழிநடத்தும் நம் இந்து மதம் காக்க.....*
எழுச்சி கொள்ள
உணர்வு கொள்ள
*மக்களிடம் புரிதலை* *உணரச் செய்".....!*
என் தாய் தமிழகத்தில்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...