Wednesday, December 30, 2020

இந்த முட்டாள் தமிழ் நாட்டின் சாபகேடு.

 கட்டுமரம் பேசாமல் ஒரு எருமையைப் பெத்து விட்டிருக்கலாம். வாழ்நாள் முழுதும் கட்சியைக் கூப்பில் வைக்க இந்த ஆளின் உளறல்களே போதும். "‌அடேய்" தகப்பா!!!

5000 - 2500 = 1500 ஆ???

தூ! இவனெல்லாம் ஒரு ஆளு? இதில் காலேஜ் போய் வேறு படித்தானாம். என்னத்தைதான் அப்படி படித்து கிழித்தானோ? LKG குழந்தை போடும் கூட்டல் கூட தெரியாத கூமுட்டை.

2500+1500=5000 , சொல்றதுக்கு ஒன்றுமில்லை.
எந்த பள்ளியில் படித்தார் ன்னு தெரியல.
இதுல CM ஆசை வேற.
முடியலடா சாமி.

காலங்காத்தால ஊரே கைகோட்டி சிரிக்குதுடா...😂😂😂என்னத்த பண்ணுறது...அவரு நல்லாத்தான் பேசனும்னு நெனைக்கிறாரு...ஆனால், நாக்கு அநியாயமா ரோலிங் ஆகிடுது... பாவம் அவரு என்ன செய்ய முடியும்.கணக்கில புலி தான் தம்பி சுடலை அப்படின்னு நம்ம நெனச்சி கினும் ஏதோ என்னால முடிஞ்சது? கணக்குல நானும் நூத்துக்கு நூறுதானுங்கோ!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...