Thursday, December 31, 2020

ரஜினியின் முடிவு மிக சிறந்தது-

 ரஜினி தன்னுடைய உடல்நிலையை கா ரணம் காட்டி தனிக்கட்சி இல்லை என்ற தால் நிறைய ரஜினி ரசிகர்கள் இப்பொ

ழுது விரக்தியில் இருக்கிறார்கள் .ஆனா ல் வருகின்ற காலங்களில் அந்த விரக்தி
மறைந்து ரஜினியின் முடிவு சரியானது
தான் என்பதை புரிந்து கொள்வார்கள்.
அது மட்டுமல்ல ரஜினையை மையப்படு த்தி உண்டாகும் அதிமுக பிஜேபி கூட்ட
அணியின் பிரச்சார வியூகங்கள் ரஜினி
ரசிகர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு
கொண்டு வந்து விடும்
ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பு பிற
கு வாபஸ் என்கிற முடிவுகளுக்கு பின்
னால் பிஜேபி இருக்கிறது என்று கூறு
கிறார்கள். அது உண்மையும் தான்.
தன் மீது வந்து விழும் அரசியல் எதிர் பார்ப்புகளை அவர் ஆரம்பத்திலேயே தவி
ர்த்து விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்
ஆனால் விதி அவரை விட வில்லை. எந்த
ஒரு தேசிய கட்சியும் தான் வளர விரும்பு ம் மாநிலங்களில் செல்வாக்கோடு உள்ள நடிகர்களை தான் முதலில் தேடும்.இதை
த்தான் பிஜேபியும் செய்கிறது.
1996 ல் காங்கிரசும் ரஜினியை இதற்காக
தான் தேடியது அப்போது பிரதமராக இரு ந்த நரசிம்மராவ் ரஜினியை டெல்லிக்கு
அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்
காங்கிரஸ் கட்சியில் இணையுங்கள்
இல்லை தனிக்கட்சி ஆரம்பித்து காங்கி
சுடன் கூட்டணி அமையுங்கள் .உங்களு க்கு தேவையான அனைத்து உதவிகளை யும் செய்வோம் என்றார்.
ஆனால் அப்பொழுது தன்னுடைய சினி
மா வாழ்க்கையை நினைத்து ரஜினி
அதை விரும்ப வில்லை.இப்பொழுது
பிஜேபியும் அதைத்தான் செய்கிறது. ரஜி னி நினைத்து இருந்தால் இதை ஆரம்ப
த்திலேயே தவிர்த்து இருக்கலாம்.
இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்கு
தன்னை நம்பி தங்களின் அரசியல்
எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்ட
ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய நினை த்து தான் ரஜினியும் அரசியல் நோக்கி
இப்பொழுது வந்து விட்டார்.
அரசியலில் வெற்றி பெறுவது என்பது
சாதாரண விசயம் அல்ல என்பதை ரஜி னி 1996 லிலேயே அதாவது அவர் செல்
வாக்கு உச்சத்தில் இருந்த பொழுதே வெ
ளிப்படையாக தெரிவித்தவர் இப்பொழு து கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால்
வெற்றி பெற முடியாது என்பதை அறிய
மாட்டாரா?
இருந்தாலும் தன்னுடைய ரசிகர்கள் தன்
மீது திணிக்கும் தனிக்கட்சி அரசியலை
எப்படி தவிர்ப்பது என்பதில் தான் ஆரம்ப
த்தில் இருந்தே குழம்பி கொண்டே இரு ந்
தார் அதை வெளிப்படுத்தும் விதமாக
அவருடைய உடல்நிலை காரணமாக அமைந்து விட்டது.
ரஜினியின் கட்சி அறிவிப்பு பிறகு வா
பஸ் வாங்குதல் என்று அனைத்துமே ஒரு
திட்டமிடல் என்பது 100 சதவீதம் உண்மை
யாகும்.
இதனால் ரஜினி இனி மாற்று அரசிய லை அதாவது அதிமுக பிஜேபி கூட்டணி
க்கு ஆதரவு அளிப்பது தவிர்க்க முடியாத
நிலை உருவாகி விட்டது. இதுவும் ஒரு
திட்ட மிடலே.இதற்கு பின்னால் நிச்சயமா க பிஜேபி இருக்கிறது.ஆனால் இதனால்
ரஜினியின் நலம் மட்டுமல்ல அவரின்
ரசிகர்களின் வாழ்க்கையும் பாதுகாக்க
பட்டு இருக்கிறது.
ஏனென்றால் ரஜினி தனிக்கட்சி ஆரம்பி த்து அவருடைய ரசிகர்களை அனைத்து
தொகுதியிலும் போட்டியிட வைத்து இரு
ந்தால் பல குடும்பங்கள் சொத்து சுகங்
களை இழந்து தெருவில் நிற்கும் சூழ்நி
லையை உருவாக்கி விடும். அது இப்பொ
ழுது பெற்ற அவமானங்களை விட தீராத
அவமானங்களை அவருடைய வாழ்வில்
உருவாக்கி விடும்.
அப்படி பட்ட நிலையை தன்னுடைய ரசிக ர்களுக்கு ரஜினி உருவாக்கி விட வி ல்லை என்பதில் இருந்தே ரஜினியின்
நல்ல மனத்தினை புரிந்து கொண்டு அடு
த்து அவரின் முடிவுகளை வரவேற்று களம் காணுங்கள் ரஜினி ரசிகர்களே..
ரஜினி இல்லாமல் 2021 தேர்தல் களம்
இல்லை. ரஜினி ரசிகர்கள் இல்லாமல்
அதிமுக பிஜேபி கூட்டணியின் வெற்றி
இல்லை.அதனால் வாருங்கள் ரஜினி
ரசிகர்களே கை கோர்ப்போம் .இணை
த்து செயல்படுவோம் பொது எதிரியான
திமுகவை வீழ்த்தி தமிழகத்தில் புதிய
அரசியலை உருவாக்குவோம்..
.
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...