இசை ரசிகர்களாகிய நாம் எத்தனையோ பழைய வருடங்களை கடந்து புதிய வருடங்களை வரவேற்று இருக்கிறோம் ஆனால் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாழாய்ப்போன 2020 ஆம் ஆண்டை நாம் மறக்கப் போவதில்லை இசை உலகம் இருக்கும் வரை தமிழ் பாடலை விரும்பும் வரை ஏன் உலகளவில் இசையை விரும்பும் வரை கண்டிப்பாக இந்த 2020 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாத ஒரு துயரமான ஆண்டாக நாம் நினைவில் நின்று கொண்டே இருக்கும் ஏனென்றால் இந்த இசை உலக மாமன்னன் ஜாம்பவான் எஸ் பி பாலசுப்ரமணியம் தான் பாடுவதை நிறுத்திக்கொண்ட ஆண்டு இசை உலகம் இருண்ட ஆண்டு இந்த ஆண்டு





















No comments:
Post a Comment