Wednesday, December 23, 2020

இதயத்திலிருந்து உணர்வு பூர்வமான அஞ்சலிகள்.

 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு
பேரிருக்கும்.
ஆம்,
மறைந்து முப்பத்து மூன்று ஆண்டுகள்
கடந்தும்,
கோடானு கோடி உள்ளங்களில்
இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்,
மாபெரும் சபைகளிலெல்லாம்
மாலைகள் சுமந்து
மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று
போற்றிப் புகழப்பட்ட
மானிட நேசர்
அன்னை மூகாம்பிகை தாசர்
புரட்சித் தலைவரின்
நினைவு நாள் இன்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...