Friday, June 25, 2021

ராஜ விஸ்வாசமா இப்ப யாருக்குமே இல்லை.

 கர்ணனிடம் ..

வாசுதேவன் சொல்கிறார் ....
♦நீதான் குந்தியின் மூத்த புதல்வன் ...
♦நீ பான்டவர் பக்கம் வந்துவிட்டால் மறுநிமிடமே ..
இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிடும் .
♦அஸ்தினாபுரம்..
இந்திரபிரஸ்தம் ..
இரண்டுக்கும் நீயே பேரரசு ஆவாய் ..
♦பாண்டவர் அனைவரும் உனக்கு பாத பூஜை செய்வர் .
♦தர்மத்தின் பக்கம் வா ...
என்று அழைக்கிறார் ...
மறுதலித்த கர்ணன் சொல்கிறான் ..
♦வாசுதேவரே ...
நாங்கள் தோற்று விடுவோம் என்பது எனக்கு நன்றாக தெரியும் ....
♦ஒருவேளை வென்றாலும் ..
தனி ஒருவராய் நீங்கள் எங்கள் அழித்து விடுவீர்கள் என்பதும்
எனக்கு தெரியும் ...
♦ஆனாலும் .
எனது தர்மம் விஸ்வாசமே ஆகும் .
♦துரியனை காப்பதே எனது
விஸ்வாசம் ..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...