Saturday, June 26, 2021

மிகவும் அருமை. லஞ்சம் எனும் வார்த்தையே இனி இந்த நாட்டில் இருக்க கூடாது.

#பிஜேபியில் அடுத்த #யோகி...! லஞ்சம் வாங்க மறுத்தவருக்கு கான்ஸ்டபிள் பதவி..!
பிஜேபி தலைமையிலான அஸ்ஸாம் அரசு முதல்வராக #ஹிமந்தா_பிஸ்வாஸ்_சர்மா பதவி வகித்து வருகிறார்..!
பதவியேற்ற நாளிலிருந்து மக்களுக்கான நலனில் அக்கறை செலுத்தி வருகிறார்..
அஸ்ஸாம் சட்டமன்ற கூட்டத்தொடர் 24 ம் தேதி நடைபெற்றது. அதில் ஐந்து அம்சங்கள் முக்கிய இடம்பெற்றிருந்தன.
இதுவரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தனிமனிதர் ஒருவரை கௌரவிப்பது இதுவே முதல் முறையாகும்.
போர்சிங்பே என்பவர் ஹோம் கார்டாக வேலைபார்த்து வருகிறார்.. சமீபத்தில் 12 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்..
அந்த கடத்தல் கும்பல் இவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தும், இவர் தேசநலனை கருத்தில் கொண்டு மறுத்தது மட்டுமல்லாமல்..
காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்துள்ளார். போர்சிங்பேவை கௌரவபடுத்தும் விதமாக..
அவரை அஸ்ஸாம் காவல்துறையில் கான்ஸ்டபிளாக முதல்வர் நியமித்தார்..! 🌷🌷🇮🇳🇮🇳



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...