Saturday, June 26, 2021

இந்த #ஈன_ஸ்வரன் கதை கொஞ்சம் வேறுமாதிரி போகுதுங்கோ...! 🧐🧐😂😂👇👇

 E.R.ஈஸ்வரன் சொந்த ஊர் கொக்கரையான்பேட்டை கிராமம் நாமக்கல் மாவட்டம்.

E.R.ஈஸ்வரனின் தாயாரான முத்தாயிக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.ஆனால் ஒரு சில நாட்களிலேயே முத்தாயியை விட்டு பிரிந்து போய் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு விட்டார் ராமசாமி.
அதே ஊரைச் சேர்ந்த தஸ்தஹீர் என்கிற முஸ்லிமோடு வாழ்க்கையை அமைத்து கொண்டார் முத்தாயி. அவர்களுக்கு பிறந்தவர் தான் E.R.ஈஸ்வரன்.
E.R.ஈஸ்வரனை அப்பா ஸ்தானத்திலிருந்து படிக்க வைத்து ஆளாக்கியது எல்லாமே தஸ்தஹீர் தான்.அந்த வகையில் E.R.ஈஸ்வரனை ஒரு முஸ்லிம்மாக தான் பார்க்கின்றனர் அந்த கிராமத்து மக்கள் இது E.R.ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும்.
அதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து போன போது E.R.ஈஸ்வரனோ அவரது தாயாரோ எந்த சடங்கிலும் ஈடுபட்டுக் கொள்ளவில்லை அதே சமயம் சில வருடங்களுக்கு முன்பு தஸ்தஹீர் இறந்து போக முஸ்லிம் வழக்கப்படி சில சடங்குகளை செய்திருக்கிறார் E.R.ஈஸ்வரன் தாயார்.
மேலும் தனது பெயருக்கு முன்னால் அப்பா பெயரை இன்ஸியலாக போடாமல் தான் படித்த படிப்பான இன்ஜினியரிங் பட்டத்தையே இன்ஸியலாக போட்டு கொண்டார் E.R.ஈஸ்வரன் அதாவது ER-ஈஸ்வரன் இன்ஜினியர் ஈஸ்வரன் என்று தான் போடுவார்
E.R.ஈஸ்வரனின் சொந்த ஊரில் உள்ள அவரது வீடு தஸ்தஹீர் பெயரிலும் முத்தாயி பெயரிலும் தான் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.1971-ல்இந்த பதிவு நடந்துள்ளது.
May be an image of one or more people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...