Wednesday, June 30, 2021

சசிகலா யார்...?

 அம்மா வீட்டின் வேலைக்காரர்... வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டம்.
யார் தயவும் அதிமுக கட்சிக்கு தேவையில்லை......
சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் "சசிகலா என்பவர் யார்? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார்.
வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார்.
அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்?
அதிமுக யார் தயவிலும் இல்லை. அதிமுக யாரையும் நம்பி இல்லை.
இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது.
அதிமுக நூலிழையில் தோல்வி அடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக சமூக வலைத்தளம், மொபைல் வழியாக மிரட்டல் விடுப்பதாக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது 4 பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
May be an image of 2 people and text that says 'அப்படியெல்லா பேச கூடாது பா...'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...