Friday, June 25, 2021

உரக்கச் சொல்வோம்!!! ஜெய்ஹிந்த்!!!

 

#ஜெய் ஹிந்த்
இந்த வார்த்தையை உருவாக்கியவர் திரு.செண்பகராமன் எனும் தமிழர் அதை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்தவர் திரு. நேதாஜி அவர்கள், இந்த வார்த்தை ஆளுநர் உரையில் இல்லை என்பதற்கு சிறுமை பட வேண்டுமே தவிர பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை கொமதேக தலைவர் ஈஸ்வரன் அவர்களே
உரக்கச் சொல்வோம்!!!
ஜெய்ஹிந்த்!!!

சொந்தமா ஒரு சின்னம் வாங்கி நின்று ஜெயிக்க வக்கில்லாதவன்லாம்இந்திய தாரக மந்திரமான

#ஜெய்ஹிந்த் பத்தி இழிவா பேசுறான்..

இவருக்கு ஜாதி வச்சி அரசியல் பண்ண மட்டுமே தெரியும் எழுத்துக்கு அர்த்தம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை 😂😂😂😂😂
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை சொன்னால் உள்ளத்தில் வீரம் பிறக்கும் வெள்ளையனே பயந்து ஓடிவிட்டான் இந்த வார்த்தையை கேட்டு இவர்களுக்கு என்ன தெரியும் இடுகாட்டை நிரப்பிய ஈனப்பிறவிகள் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜெய் ஜெய் ஹிந்த்.

ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳
ஈழத்தமிழர்களின் வாழ்வை சீரழித்தார்கள், தனி ஈழம் கோஷம் போட்டு, இப்போ மெதுவாக பிரிவினைவாதம். குரலை நசுக்குவோம். இரும்புக்கரம் கொண்டு.ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...