Tuesday, June 22, 2021

ஐயோ பாவம் அணில்கள் .

 அன்று;

கூவத்தில் முதலை வந்ததால் தூய்மைப்பணி நிறுத்தப்பட்டது
இன்று;
மின்சாரக்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால்
மின்தடை ஏற்படுகிறது!
அத நம்பி ஓட்டுப்போட்ட படிச்ச சென்னை மக்கள் இதை நம்பமாட்டாங்களா என்ன?
அடிச்சுவுடு மாப்ளே #சிக்ஸரு
மின்வெட்டுக்கு அணில்களே காரணம் மின்வெட்டுத்
துறை அமைச்சர் விஞ்ஞானி அறிய கண்டுபிடிப்பு...
அது எப்படி admk ஆட்சியில் ஓடாத அணில் திமுக ஆட்சியில் மட்டும் ஓடுது !!? (திமுகாவின் செல்லூர் ராஜூ)
தீம்காவினர் தங்களது இயலாமைக்கும் ஊழலுக்கும் பழிபோட பலிகடாவாக்க
முதலை,
எறும்பு,
கரையான்,
அணில் வரிசையில்
அடுத்த வாயில்லா ஜீவன்கள் ஏதுவோ?
என்ன..
கடைசியில் அணில்பிடிச்ச செலவுன்னு ஆயிரம்கோடிக்கு கணக்கெழுதி வைப்பாங்க...
May be an image of text that says 'அந்தந்த ஊர்களில் மின் தடை ஏற்படுத்தும் மர்ம அணில்களின் புகைப்படம் வெளியானது...!!! Translate Tweet கரூர் சென்னை திருச்சி கோவை மதுரை சேலம் கடலூர் தஞ்சை நாகை'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...