Thursday, June 24, 2021

ரம்ஜான் பக்ரித்துக்கு பிரியாணியை நக்கவும்.... கிருஸ்துமஸ்சுக்கு கேக்கை நக்கவும் தான் எம் மதமும் சம்மதம்னு திரியறானுங்க....

 "எம்மதமும் சம்மதம்" - தமிழ் தவிர வேறு எந்த ஒரு மொழியிலும் இப்படி ஒரு சொற்றொடர் இருப்பதாகத் தெரியவில்லை -

கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இந்தச் சொற்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக இந்துக்கள் தான் -
ஆம், இது தமிழக இந்துக்களுக்காக மட்டுமே, அதிலும் நடுநிலை பேசித் திரியும் நாதாரிகளுக்காகவே உருவாக்கப்பட்டது-
ஆனால், இங்கே இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் இதை ஏற்பதில்லை அவர்கள் "எம்" மதம் மட்டுமே முக்கியம் என்று நினைப்பதால்தான் இங்கே பல பிரச்சினைகள் உருவாகின்றன என்பதுதான் உண்மை -
இங்கே, மதசார்பற்ற ஒரு இஸ்லாமியன் கிடையாது, மதசார்பற்ற ஒரு சிறிஸ்தவன் கூடக் கிடையாது-
ஆனால், இந்துக்கள் மட்டும் மதசார்பற்றவர்களாக இருக்கவேண்டும் -
அதுவும் எந்த மாதிரியான மதசார்பின்மை என்றால்?-
இவர்கள் மேடை போட்டு காலம் காலமான நமது நம்பிக்கைகளையெல்லாம் படு கேவலமாகப் பேசும்பொழுதும் சிரித்துக் கொண்டே மதசார்பின்மை பேசவேண்டும் -
நமது கோவில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்று பேசும்பொழுதும் சிரித்துக் கொண்டே மதசார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டும் -
நமது புராணங்கள், இலக்கியங்கியங்கள், மந்திரங்களை இழிவுபடுத்தும் பொழுதெல்லாம் இளித்துக்கொண்டே இருக்கவேண்டும், அப்பொழுதுதான் நீங்கள் மதசார்பற்றவர் -
நம்முடைய தெய்வங்களையெல்லாம் சாத்தான்கள் என்று கூறி மதம் மாற்ற வரும் பொழுதும் பொருத்துக்கொண்டிருக்க வேண்டும் -
இந்துமதப் பெண்கள் எல்லாம் பரத்தைகள் என்று எவனாவது சொன்னால் இளித்துக்கொண்டிருக்க வேண்டும் -
அப்பொழுதுதான் நீங்கள் மதசார்பற்றவர்கள் -
இவற்றில் எதற்காகவாவது கோபப்பட்டு நீங்கள் எதிர்வினையாற்றினால் நீங்கள் மதவாதி, சங்கிப் பட்டம் -
நல்லா இருக்குடா உங்க மதசார்பின்மை -
இதுவரை எம்மதமும் சம்மதம் என்று கூறி என் மதத்தின் அழிவிற்குக் காரணமாக இருந்தது போதும்-
இனி என் மதம் மட்டுமே சம்மதம்_
இது மதவாதமாகவும், நான் சங்கியாகவும் உங்களுக்குத் தெரிந்தால் -
ஆமாம், இஸ்லாமிய கிறிஸ்தவர்களைப் போலவே நானும் மதவாதிதான், ஜிகாதிதான்-
இனிமேலும் கருப்பர் கூட்டங்களும், திருமாவளவன்களும் எங்கள் மதத்தை அசிங்கப்படுத்தத் துணிந்தால் -
நாங்கள் புனிதப்போர் புரியவும் தயாராக இருக்கிறோம் -
ஆமாம் நானும் சங்கிதான் -
தேசப்பணியில் என்றும் -
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...