#சென்னை_லயோலா கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு 13 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்..! லயோலா இப்போது வரை அதை மூடி மறைப்பு...!
ஏண்டா நீங்க லயோலாவா... இல்ல லோலாயியா...! 



அங்கதான் படிச்ச நம்ம #நாலடியார் இதுக்கு எதாவது கருத்து கூந்தல் ன்னு சொல்லுவான்னு பார்த்தா உகூம்...!
ஏண்டா #முன்களப்ஸ்...!
#பத்ம_சேஷாத்ரிக்கும், #சுசில்_ஹரிக்கும் பொங்குன பயலுக தானே நீங்க...! இதுக்கு மட்டும் வாய மூடிட்டு எங்க போனீங்கடா #எச்சைகளா...! 







ஏண்டா #பாலிமர்..! நீயாவது இங்க இருக்க ன்னு ஒரு சின்ன நம்பிக்கை இருந்துச்சு...! ஒன்னையும் காணோம் இப்ப...! 

No comments:
Post a Comment