Wednesday, June 30, 2021

இந்து சனாதன தர்மத்தை அழிக்க இயலாது என்பதும் உண்மை.

 கே.ஜே.ஜேசுதாஸ் இவர் பிரபல பின்னணி பாடகர். இவரின் பாடல்கள் பிரபலமானது.சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தாவின் தீவிர பக்தர். இவர் பாடிய ஹரிவராசனம் பாடல் சபரிமலையில் திருநடை சார்த்தும்

வேளையில் கம்பீரமான குரலில் ஒலிக்கும். அந்த வேளையில் சன்னிதானம் நிசப்தமாக அனைவரும் எழுந்து நின்று ஐயப்பனுடன் ஐக்கியமாகி நிற்கும் தருணம் அனுபவிக்கும் பாக்கியம் அதுவொரு அனுபவமாக இருக்கும். இங்கே பாடகர்.ஜேசுதாஸ் அவர்கள் சன்னிதானம் முன்பாக எவ்வளவு பவ்யமாக நிற்கிறார். இவரை எந்த இந்துவும் இந்து அமைப்பும் மதமாற்றம் செய்யவில்லை. ஆகவே இந்து சனாதன தர்மத்தை அழிக்க இயலாது என்பதும் உண்மை. நாம் நம்முடைய தர்மத்தை கடைபிடிப்போம்.
May be an image of 3 people, beard and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...