Saturday, June 26, 2021

ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜெ.

 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் மட்டுமே பிரிக்கப்பட்டது.

ஆனால்....
தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 29.
அதாவது இருமடங்கு.
மத்திய அரசு ஒரு சில பிரச்சனைகளின் தீர்வுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும்தான் மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றன.
(மாநிலங்களை இணைத்து இந்தியா உருவாகவில்லை என்பதை கவனிக்கவும்....
ஒன்றியம் என்பதெல்லாம் வெத்துவேட்டு கதைதான்)
ஏற்கனவே உள்ள மாநிலத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாநிலம் அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்யும்போது....
மாநில உள்ளூர் அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து....
ஒட்டுமொத்த மாநிலத்தையும் சில மாதங்களுக்கு முடக்குவர்...
அவர்களால் அவ்வளவு மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் அவர்களால் புதிய மாநிலம் உருவாவதை தடுக்க முடியாது.
அதேபோல ,
திமுகவிற்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக....
திமுக அரசால் பாகுபாட்டுடன் நடத்தப்படும் மாவட்டங்களைக் காக்க....
தமிழகத்தை பிரித்து ,
மற்றுமோர் புதிய மாநிலம் அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்து விட்டால் ,
இந்த #தேசவிரோத முதல்வர் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்...
வேண்டுமானால் அன்றைய மாநில அரசியல்வாதிகளைப் போல சில காலம் ஆகாத்தியம் செய்து பார்க்கலாம்...
நாடாளுமன்றத்தில் தனி மாநிலத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , அதன் மீதான மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டு விட்டால் ,
குறிப்பிட்ட நாளில் தனி மாநிலம் உதயமாகியே தீரும்..
இதுதான் வல்லமை மிக்க மத்திய அரசின் நிரந்தர பலம்...
இங்கு மத்திய அரசு நினைத்தால் எந்த மாநிலத்தின் எல்லையையும் #மாற்றியமைக்கலாம்....
மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாது.!
மாநிலங்கள் நினைத்தால் பிரிந்து செல்லலாம் என்பதெல்லாம்....
கையாலாகாத கழகர்களின் wet dream....
தம்மாத்தூண்டு இலங்கையை பிரிக்க நினைத்ததற்கே ஆனானப்பட்ட பிரபாகரனையே மண்டையைப் பிளந்து மல்லாக்கப் படுக்க வைத்து விட்டார்கள்....
#பிரிவினைவாதத்தால் லட்சக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் பலியானதுதான் மிச்சம்...
நாளை திமுகவின் பின்னால் நிற்பவர்களின் கதையும் இதுதான்.
சீனாவே பயப்படும் பிராந்திய #வல்லரசு என்பது #நினைவிருக்கட்டும் ஜாக்கிரதை.!
(அடுத்த பிரதமராக யோகி வருவதற்கு வாய்ப்புள்ளதாக வேறு பேச்சு... நினைக்கும்போது இப்போதே கண்ணெல்லாம் வேர்க்கின்றது.)
அண்டை நாட்டின் உதவியுடன் ஆயுதமேந்திப் போராடிய காஷ்மீரிகளையே ஒடுக்கிய மத்திய அரசுக்கு ,
வெத்து #காகிதப்புலிகள் ஒரு பிடிக்குக் காண மாட்டீர்கள்.
தைரியமான ஆம்பிளைகளாக இருந்தால் தனிக்கொடியும் ராணுவமும் பற்றி பேசிதான்...
பாருங்களேன் உங்கள் நிலை என்னவென்று புரியும்.
சீன கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி ,
ஊரடங்கு அமல் படுத்துவதில் ஓரவஞ்சனை ,
தடுப்பூசி போடுவதில் குளறுபடி ,
மின் வினியோகத்தில் சொதப்பல் ,
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலையெடுக்கும் மின்வெட்டு என....
இந்தக் குறுகிய காலத்தில் இந்த அரசு #நிர்வாக_படுதோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை #திசை_திருப்பவே....
தேசவிரோத முதல்வரும் அவரது அல்லக்கைகளும் இந்த வார்த்தை விளையாட்டில் இறங்கியிருக்கிறார்கள்.!?
நீங்கள் ஒன்றியம் என அழைத்தாலும் சரி...
அல்லக்கை ஊடகங்களின் தயவால் தன்னை ஒரு சிற்றரசராக கற்பனை செய்துகொண்டாலும் சரி... இங்கு தமிழகம் மத்திய அரசின் ஒரு #நிரந்தரமான_அங்கம்தான்.
பிரயோஜனமற்ற வார்த்தை விளையாட்டுகளை விட்டுவிட்டு ,
தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்யப் பாருங்கள்...
அனாதி காலமாக நீடித்திருக்கப் போவது நம் ✨🇮🇳 பாரத தேசம்....
உங்கள் வெத்து ஜம்ப ஆட்சிக்காலம் வெறும் #ஐந்து_வருடம் மட்டுமே...
நினைவில் வைத்துக் கடமையை ஒழுங்காக செய்யுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...