Wednesday, June 30, 2021

*கடுக்காய் தின்றால் மிடுக்காய் வாழலாம்!!!!*

 *26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)*

*சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்*
*பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க விருக்கிறோம்.*
*இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.*
*1. கண் பார்வைக் கோளாறுகள்*
*2. காது கேளாமை*
*3. சுவையின்மை*
*4. பித்த நோய்கள்*
*5. வாய்ப்புண்*
*6. நாக்குப்புண்*
*7. மூக்குப்புண்*
*8. தொண்டைப்புண்*
*9. இரைப்பைப்புண்*
*10. குடற்புண்*
*11. ஆசனப்புண்*
*12. அக்கி, தேமல், படை*
*13. பிற தோல் நோய்கள்*
*14. உடல் உஷ்ணம்*
*15. வெள்ளைப்படுதல்*
*16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்*
*17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு*
*18. சதையடைப்பு, நீரடைப்பு*
*19. பாத எரிச்சல், மூல எரிச்சல்*
*20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி*
*21. ரத்தபேதி*
*22. சர்க்கரை நோய், இதய நோய்*
*23. மூட்டு வலி, உடல் பலவீனம்*
*24. உடல் பருமன்*
*25. ரத்தக் கோளாறுகள்*
*26. ஆண்களின் உயிரணுக்களின் குறைபாடுகள்*
*மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த மருத்துவ த்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க.*
*நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு,*
*தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப் பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர,*
*மேற்கண்ட 26நோய்களில் இருந்து முற்றிலும் விடுபட் டு, நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...