Thursday, June 23, 2022

சபதம் வென்ற நாள் இன்று! - 24.6.1991.

 சட்டமன்றத்தில் தீயசக்தி கருணாநிதி நடத்திய அக்கிரமங்களை அழிக்க, இனி நான் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்கு வருவேன் என நமது போராட்ட நாயகி, புரட்சி தலைவி #அம்மா அவர்கள் சபதம் பூண்டு, 1991 தேர்தலில் அந்த சபதத்தை வென்று காட்டி, திமுக வை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி, கழகத்தை ஆட்சி பீடத்தில் ஏற்றிய அற்புத தினம் இன்று!

அத்தகைய தினத்தில், ஒற்றை தலைமையை ஏற்று, திமுக எனும் தீயசக்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி கழகத்தை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவோம் என்று சபதமேற்போம்.
May be an image of 2 people, people standing and flower

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...