Friday, June 24, 2022

ஒவ்வொரு கூட்டமும் ஒரு காரணம் சொல்வார்கள்-

 EPS தனது முதல்வர் பதவிக்கு தினகரனால் ஆபத்து வர இருப்பதை நன்கு உணர்ந்தே தங்கமணி, வேலுமணி மூலமாக OPS காலில் விழுந்தார்...

அப்போது அதிமுக ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எந்தவித தயக்கமும் இன்றி OPS பேருதவி செய்தார். இடையில் பல பிரச்சினைகளில் கட்சி நலன் கருதி விட்டுக்கொடுத்து வந்தவர் OPS...
மத்திய பாஜக அரசு துணையில்லாமல் 4.5 வருடங்கள் ஆட்சி செய்திருக்கவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு இணைப்பு பாலமாகவே OPS இருந்தார்...
அப்போதெல்லாம் OPS துரோகியாக தெரியவில்லை. இப்போது கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை பாராட்டியது, சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது பற்றிய அவரது கருத்துக்கள் (சசி எந்தவித பதவி இல்லாமல் சாதாரண தொண்டராக இருக்கலாம் என்று OPS சொன்னதை வசதி போல மறந்துவிட்டு), பாஜகவுடனான நட்பு என்பதால் தான் துரோகியாக தெரிகிறார். இவைகளை காரணம் காட்டி அவரை துரோகி பட்டம் சூட்டி அவமானப்படுத்தி இருக்கிறது EPS கோஷ்டி...
இதற்கு காலம் பதிலடி தரும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...