Friday, June 24, 2022

எம்ஜிஆருக்கு பிந்திய அதிமுகவே டோட்டலா தனி டைப்..

 ஜெயலலிதா இதை செய்யப்போகிறார் அதை செய்யப்போகிறார் என்று கணிப்பு என்ற பெயரில் அநியாயத்துக்கு அப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகும்.

ஆனால் யாருமே நினைக்காத வகையில் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவார்..
அதற்கு என்ன காரணம் என்றால்,தான் என்ன செய்ய வேண்டும் என்பது, ஜெயலலிதாவுக்கே 5 நிமிடத்திற்கு முன்புதான் தோன்றும்.. அதன்படியே அவரும் செய்வார். அவ்வளவுதான்.
அதே மாதிரிதான் இப்போதைய அதிமுகவுக்குள்.. யார் பேச்சைக் கேட்டு யார் யார் எப்படி மாறுவார்கள், எந்த நேரத்தில் எப்படி காட்சிகள் மாறும் என்பதை சொல்லவே முடியாது.
May be an image of 7 people, people standing and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...