Sunday, June 26, 2022

இயற்கை நியதி அழிந்து விடாது.!!

 நேற்றில் அதிகாலையில் இருந்து இந்த நிமிடம் வரை வலைதளஙகளில் பேசப்படும் நபர் இவர்கள்.!!

இரண்டு நாட்களுக்கு முன் நிருபர் ஒருவர் வைத்தி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.!!
அதற்கு வைத்தி அவர்கள் தெனாவெட்டாக ஒரு பதில் சொல்கிறார்.!!
அங்க இருக்கிறவங்க கோர்ட்டுக்கு போகாத வக்கீல்.!!
இங்கே இருப்பவர் தினம் கோர்ட்டுக்கு போகும் வக்கீல் என மனோஜ் பாண்டியனை காட்டுகிறார்.!!
அதே போல் நடு இரவிலும் வழக்கை மேல்முறையீடு செய்து எடப்பாடியின் கனவை தகர்த்தவர்.!!
ஒரு பத்தாயிரம் பேர் திரண்டு நின்று எதிர்த்த அந்த கூட்டத்தில் நான்கே பேராக நின்று தான் கூட இருந்தவர்களை தில்லா அழைத்து சென்று, அத்தனை பேர் மத்தியில் சவால் விட்டு வெளியேறிய காட்சி அன்று நீங்கள் செய்த அனைத்து தவறுகளையும் மறந்து அனைவராலும் பாராட்டப்படுகிறது.!!
இந்த பாராட்டு ஏன் ஒரு கூட்டத்தால் உங்களுக்கு கிடைக்கிறது.!!
தவறான செய்கையை எதிர்த்து போராடி அந்த தவறு நடக்காமல் தற்காலிகமாக உங்களால் நிறுத்தப்பட்டதால்.
இன்னும் நம் மண்ணில் வீரியம் குறைந்து விடவில்லை.!!
தன்மானம் அனைவரிடத்திலும் விலை போய் விடாது!!
தன்னோடு நிற்பவனுக்கு ஆபத்து என்கிறபோது அதில் இருந்து அவனை காப்பாற்ற நான்கு பேர் இருப்பார்கள் என்ற இயற்கை நியதி அழிந்து விடாது.!!
பணம், பதவி, எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் தன்மானத்தை, சுயமரியாதையை இழந்து விட்டால் அதை மீண்டெடுக்க முடியாது.!!
அநீதியை எதிர்க்கும் எவரையும் இந்த மண் போற்றும்.!!
இன்று வைத்தியலிங்கம்,
மனோஜ் பாண்டியன்,
JCD பிரபாகர்.
May be an image of 3 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...