Sunday, June 26, 2022

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் செல்லாது : ஓ.பி.எஸ்.

நாளை ( 27/06/2022) நடைபெற உள்ளதாக அறவிக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ் தெரிவித்து உள்ளார்.


இது குறித்து கூறப்படுவதாவது: அ.தி.மு.க., தலைமை கழக செயலாளர் என்ற பெயரில் நாளை அ.தி,மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.


latest tamil news



இது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்து இருப்பதாவது: ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி கட்சி கூட்டம் நாளை (27 ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளாக, கட்சி விதிக்கு எதிராக அறவிக்கப்பட்டு உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி சட்டப்படி கூட்டம் நடத்த முடியாது. கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது அ.தி.மு.க., தொண்டர்களை கட்டுப்படுத்தாது.இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...