Tuesday, June 28, 2022

கோவில்.

 வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - #மந்திரம்

ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் #இசை
பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் #கடாக்ஷம்
அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் #யோகா
மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் #தியானம்
சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் #பிராணாயாமம்
சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் #குண்டலினி
இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் #கோவில்
தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் #அன்பு
இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் #பக்தி
May be an image of flower

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...