Sunday, October 16, 2022

அது யாருப்பா "இந்த மனுஷன்"? முகம் தெரியல?

 எவ்வளவு வசைகள் வந்தாலும் கிண்டல்கள் வந்தாலும் இந்த மனுசனை ஏன் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேங்குறோம் தெரியுமா?

தெய்வ பக்தி..
கண்ணைக் காட்டினால் கோடிகளைக் கொட்ட கோடீஸ்வரர்கள் தயாராய் இருப்பினும் ஒரு தெய்வ தீட்சை பெற்ற மனிதரின் பாதம் கழுவும் யாரையாச்சும் பார்த்துள்ளீர்களா?
இந்த மனுசருக்கு இந்நாள் வரை உள்ள புகழுக்கும் மாஸுக்கும் காரணம் ஸ்டைல் அப்டின்னா அது தப்பு.. தெய்வ பக்தி தான் அதற்கு காரணம்..
எவன் ஒருவன் தெய்வத்திற்கு பயந்து நடக்கிறானோ, அவன் தெய்வத்துக்கு அஞ்சி தீய வழியில் செல்லவோ தீய செயலை செய்யவோ மாட்டான் என்பது தான் நியதி..
அது இந்துக்களுக்கு மட்டுமல்ல.. கிறிஸ்துவத்திற்கும் அதுதான்.. இசுலாமியத்திற்கும் அதுதான்!
நம் தலைவர் கடவுளின் செல்லக் குழந்தை!
May be an image of 4 people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...