Thursday, October 20, 2022

கடைசிவரை ஒரு உருப்படியான தகவலும் கிடைக்கப்போவதில்லை.,

 அந்நியன் படத்துல, அந்நியன் கேரக்டர் விக்ரம், பிரகாஷ்ராஜ் அண்ணனை எண்ணெய் சட்டியில் போட்டு கொடூரமா கொன்னுருவார்.,

அவரை அடக்கம் பண்ற சீன்ல ஒருத்தர் வந்து பிரகாஷ்ராஜ் கிட்ட, சார் எரிக்கிறதா இல்ல புதைக்கிறதான்னு கேப்பாரு., அதுக்கு பிரகாஷ் ராஜ் ஏற்கனவே எரிஞ்சதுதானே புதைச்சிருங்கன்னு சொல்லிட்டு போவார்.,
அதே மாதிரிதான், அம்மா இப்போது உயிரோட இல்ல, இனி திரும்பி வரப்போறதும் இல்ல.,
ஏற்கனவே அவங்க உயிரோட இருந்தப்போ அவர் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சம் இல்ல, இப்போ அவங்க உயிரோட இல்லாதப்பவும் அவங்க இறப்பை வச்சு அரசியல் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதை சத்தியமாக ஜீரணித்து கொள்ள முடியவில்லை.,
அம்மா மரணம் தொடர்பான இந்த அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் முடிவு யாருக்கு சாதகம், பாதகம், யார் நல்லவங்க, யார் கெட்டவங்க என தேட தொடங்கினா கடைசிவரை ஒரு உருப்படியான தகவலும் கிடைக்கப்போவதில்லை.,
தயவு செஞ்சு அவங்க மரணத்தை இனியும் கிளறி ரணப்படுத்தாமல் விட்டுவிடுங்க.
அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை எப்போதோ நாங்கள் உணர்ந்துட்டோம்.,
மேல சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பிணமும் பணமும்தான் அரசியல்
உதாரணம்--புரட்சித்தலைவர் பணம் கணக்கு கேட்டது
இப்போது அம்மா பிணம்😢😢
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...