Tuesday, October 18, 2022

என்றும் தாயின்வழியில் வந்த ஐயா தலைமையில் எங்களது பயணம் தொடரும்.

 அஇஅதிமுக இயக்கத்தின் 51-ஆம் ஆண்டு விழாவான இன்று, கழகத் தொண்டர்கள் அனைவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்து தந்த கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் அடி பிறழாது கடைபிடித்து, கழகத்திற்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் செயல்பட்டு,

"எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும்" என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்வாக்கினை நிறைவேற்றவும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் ஒற்றுமையோடு மக்கள் பணி ஆற்றுவோம் என உறுதியேற்போம்! #AIADMK51 


May be an image of 4 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...