Sunday, October 16, 2022

கொள்ளையடிக்கிறவன்ல நல்லவனு நினைக்கிற உங்க நல்ல மனதை பாராட்டுகிறேன்.

 பீஹார் முன்னாள் முதல்வர் குற்றவாளி என்று CBI ஆல் அறிவிக்கப்பட்டு களி தின்றவர் கொள்ளையடித்த பணத்தின் மூலமாக ஒரு சிட்டிங்கிற்கு 10 லட்சம் வாங்கும் வக்கீல்களின் வாதத் திறமையால்.. கிட்னி ட்ரீட்மெண்ட் என்று சொல்லி உச்சாநீதிமன்றத்தின் ஆதரவோடு சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கே… பீச்சில் ஜீன்ஸும் டீ சர்டும் போட்டுக் கொண்டு.. ஒய்யாரமாக கும்மாளமிடுகிறார்.

ஆனால்.. இந்தியாவில் மட்டும் எப்போதுமே வீல்சேரில் மட்டும் வலம் வருவார்..!
எல்லாமே தேசவிரோதமாக நடக்கும் போது.. மோடிஜீ எதையென்று கவனிப்பார்..?
May be an image of 2 people, people standing, tree and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...