Thursday, October 20, 2022

மழைநீர் வடிகால் அமைப்பு என்று சென்னை மாநகரில் இப்போது பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

 தினமும் காலையில் இதே நிலை...பலநாட்களாக..

பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரி செல்பவர்களின் நிலை..
பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகே மிகபெரிய பள்ளம் ..அந்த வேலை முடியும் வரை ,காலையிலும் ,மாலையிலும. சென்று வருவது கடினமே
190 வது வட்டம் இது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...