Monday, October 24, 2022

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன் பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போல....

 ஆறுமுகசாமி ஆணையம்

ஆறு ஆண்டுகள் கழித்து தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது...
ஆனால்...
அவசர அவசரமாக...
அதிமுக பொதுச்செயலாளர் ஆகி...
தமிழக முதல்வராக ஆகிவிட துடியாய் துடித்து...
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போல....
அம்மா
அவர்களை போல
மேக்கப் போட்டு
போட்டோவுக்கு
போஸ் கொடுக்கும் போதே
தொண்டர்களுக்கு
தெரிந்துவிட்டது
அம்மாவின் மரணத்திற்கு
பதவி வெறி பிடித்த
இந்த துரோக கள்ளக் கும்பல் தான்
காரணம் என்று....
அன்றே நான் பல பதிவுகள் முகநூலில் பதிவிட்டுள்ளேன்...
இந்த கொலைக் குற்றவாளி களின் கையாளான ஓ பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த நாடகத்தை மட்டும் நம்பி ஆதரித்தேன்...
ஆனால்... இந்த வேஷதாரியின் முகத்திரையை இவரே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரே கிழித்துக் கொண்டு திமுக ஆதரவு நிலையை எடுத்த போதே தெரிந்து விட்டது.
இந்த துரோகியின் முகத்திரையையும் இன்று விசாரணை கமிஷன் கிழித்தெறிந்து விட்டது.
சி விஜயபாஸ்கர்...
சசிகலா வின் கணவன் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கள்ளத்தனமாக தனது அமைச்சர் பதவியை சட்டவிரோதமாக பயன் படுத்தி ஏற்பாடுகள் செய்த போதே தெரிந்துவிட்டது இந்த அயோக்கிய கள்ளனும் சசிகலா வின் எடுபிடி தான் என்பது அம்பலமானது
இந்த துரோகியின் முகத்திரையையும் இன்று விசாரணை கமிஷன் கிழித்தெறிந்து விட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...