Friday, October 14, 2022

நேசிப்பவருக்கு நம் வார்த்தை மட்டுமல்ல. மௌனம் கூட புரியும்.

 அடுத்தவரின் நேர்மையை சந்தேகிக்கும் முன் உங்களிடம் உண்மைஇருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.சில நேரங்களில் நிஜங்கள் தராத நிம்மதியை நினைவுகள் தந்து விடும்.

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல. அதற்கு பலஅவமானங்களை கடந்திருக்க வேண்டும்.
ஆண்களிடம் சொல்லப்படும் ரகசியம் கடைசி வரை ரகசியமாய் இருப்பதற்கு இரண்டே காரணம் தான்.
ஒன்று பெரிதாக கவனிப்பதில்லைஇரண்டு ஞாபகம் வைப்பதில்லை. எதுவாயினும் கடக்கபழகுங்கள்.எல்லாம் சிறிது காலம் தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...