Thursday, October 20, 2022

இந்த முறை ராகுல் காந்தி பிரதமர் ஆகவில்லை என்றால் என்னவாகும்.???

 இந்த காந்தி என்ற பேரை நேரு... இந்திரா... குடும்பத்தோடு சேர்க்காதீர்கள்..

ராகுலின் தாத்தா பெயர்.. ஃபெரோஸ் கான் ஜெஹாங்கீர் என்கிற ஃபெரோஸ் கான்ட்டே. அவர் ஒரு முஸ்லிம்...
இந்த நாட்டில் காந்தி என்ற பெயருக்கு உள்ள கிரேஸ்-சைப் பார்த்து அவர்களாக வைத்துக் கொண்டது.
இந்தமுறை மட்டுமல்ல எப்போதும் ராகுலு பிரதமர் ஆக முடியாது. வேண்டுமானால் 25 ஆண்டுகள் கழித்து., எதிர்க்கட்சித் தலைவராக முடியுமா! பாருங்கள்…
ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறுகண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கிறது கான் கிராசு கச்சி…. அவர்களே சொன்னது போல் புதிய பாராளுமன்றத்துக்குள் நுழைய மாட்டார்கள்…
இப்போதே அதிருப்தித் தலைவர்கள் ஜோனியா மா தலைமை மேல் அதிருப்தியுடனும் கடுப்புடனும் இருக்கிறார்கள். 2024 தேர்தலுக்குப் பின் இந்த அதிருப்தித் தலைவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்.
சற்றே விலகியிரும் பிள்ளாய்.. என்று ராகுலைப் பார்த்து எல்லோரும் சொல்வர்.
May be an image of 4 people, people standing and text that says 'NIA NIA'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...