Wednesday, June 14, 2023

தப்பு செய்த அரசியல் வாதிகள் சிறை செல்வதை தவிர்க்க கையாளும் முறையே நெஞ்சுவலி நாடகம்.நடக்க வேண்டியது நடந்தே தீரும்.

 காலையில் நடைபயிற்சி செய்து 7மணிக்கு வீடு திரும்பிய செந்தில் பாலாஜி அமுலாக்கதுறை சோதனை செய்வதை வெளியிலிருந்து கவனித்தவர்,

இரவு கைது என்றதும் நெஞ்சுவலியால் துடித்து சிறைச்சாலை செல்வதை தவிர்க்க மருத்துவமனையை தேர்வு செய்துவிட்டார்.
பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் அப்பல்லோ மருத்துவமனையைதான் தேர்வு செய்வார்கள்.
பொதுவாக ஆள்கொணர்வு மனு என்பது ஒரு நபர் காணாமல் போய்15நாட்களுக்கு மேல் அந்த நபரை பற்றி ஏதும் துப்பு கிடைக்க வில்லை என்றால் குடும்ப உறுப்பினர் நீதிமன்றத்தில் கண்டுபிடித்து கொடுக்க ஆள்கொணர்வு மனு கொடுக்கலாம்.
ஆனால் செந்தில்பாலாஜி விஷயம் அப்படியில்லையே.காலையிலேயே முதல்வர் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் நடந்துள்ளது.
இதுபோல் ஒரு சாதாரண குடிமகனுக்கும் நீதிமன்றம் செயல்படுமா?
பல்லாயிரம் கோடி ஆட்டைய போடும் போது... இது மாதிரி சின்ன பிரச்சனை வரத்தான் செய்யும்.... உன்னை காப்பாற்றுவது என் கடமை.... அதுக்காக நீ அழுததெல்லாம் அசிங்கம்......
May be an image of 2 people and hospital
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...