செந்தில் பாலாஜி அவர்களை மொத்தமா அனுப்பி விடும் ஐடியாவோடுதான் திமுக அவரை ஆஸ்பத்திரியல் அனுமதித்துள்ளது என்ற சந்தேகம் செந்திலின் மனைவிக்கு எழுந்திருக்கலாம்,,,,,எனவே தான் அவர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்....மத்திய அரசு விழிப்புடன் இருந்து செந்திலை டில்லி கூட்டிசென்று அவர் உயிரை பாதுகாக்கவேண்டும். இதற்காக செந்திலின் மனைவியிடம் கடிதம் கூட வாங்கிக்கொள்ளலாம்,,,,
சுடலை:" சிறப்பா நடிச்சிங்க Mr பாலாஜி, உதையாகிட்ட சொல்லி அடுத்த படத்துல உங்களுக்கு சான்ஸ் தர சொல்லுரேன்"
"இப்படியே மெய்ன்ட்டெய்ன் பண்ணு.. தப்பித்தவறி கூட என்னை மாட்டி உட்றாதே"- முதல்வர்.
அடுத்த சாதிக் பாட்சா!!
நெஞ்சும் உண்டு வலியும் உண்டு ஓடுராஜா.

No comments:
Post a Comment