இது GPS யுகம். அதன் மூலம் இன்று பயணம் எளிதாகி உள்ளது. சில கிலோமீட்டருக்கு முன்னால் நிற்கும் வாகன நெரிசலைக் காண்பிக்கிறது. அது அங்குள்ள வாகனங்களில் உள்ளவர்கள் உபயோகிக்கும் அலைபேசிகளை வைத்து நமக்குக் காண்பிக்கிறது.
இரயில் நிலையங்களில் இதன் தேவை அதிகம் என்றால், அதாவது இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது அதிகமென்றாவ், இரயில் நிலையங்களுக்கு அருகில் வயர்லெஸ் Frequency ஐ அதிகப் படுத்த பிரத்யேக டவர்ஸ் அமைக்கலாம்.
இந்த frequency இரயில்வேக்குப் பிரத்யேகமாக இருக்கலாம்.
அதிவேக இரயில்கள் கடந்து செல்லும் இரயில் நிலையங்களில் முதலில் அமைக்கலாம்.
இது ஒரு சாதாரண ஆலோசனைதான். நிபுணர்கள் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது என் கருத்து.
No comments:
Post a Comment