Friday, August 23, 2019

அவரின் ஆளுமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

மோடியை எப்போதும் எதிர்த்து கொண்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல
கடந்த காலத்தில் யாரும் செய்யாததை மோடி செய்கிறார்
இதை நாம் அங்கீகரிக்காவிட்டாலும் மக்கள் அஙகீகரிகின்றனர்
அவரோடு மோதுகிற திறன் நமக்கு இல்லை
அவரை மட்டம் தட்டி கொண்டே இருக்கிறோம்.. ஆனால் அவருடன் மோத முடியவில்லை
தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டும் என்றோ அல்லது கைதட்ட வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை
அவர் செய்கிற நல்ல காரியங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கிறார் . ஆனால் நாம் அங்கீகரிக்க மறுக்கிறோம் மேலும் அவரை தூற்றுகிறோம் அதனால் அவருக்கு பலம் கூடி கொண்டே போகிறது
எப்போதும் எதிர்மறை அரசியல் செய்வது நமக்கு நல்லதல்ல
அவரின் ஆளுமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது
எத்தனையோ வெற்றிகரமாக திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அந்த திட்டங்கள் தான் அவரை மக்களுடன் தொடர்புபடுத்தி விட்டது . அதில் பயனடைந்த கோடிகணக்கான பெண்கள் அவரது வெற்றிக்கு காரணம் ஆகி விட்டார்கள்
அதனால் 2014 ல் கிடைக்காத வெற்றியை 2019 ல் அவர் பெற்றார்
அது தெரியாமல் அவரை எதிர்க்கிறோம் என்று அந்த திட்டங்களை எதிர்க்கிறோம் அந்த செயல்பாடு மக்களிடம் இருந்து நம்மை பிரித்து வெகு தூரம் கொண்டு போய் விட்டது
கடந்த தேர்தலில் விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசினோம் . என்ன ஆனது.. விவசாயிகள் தங்கள் கஷ்டங்களை உணர்ந்தார்கள். ஆனால் அதற்க்கு மோடி காரணம் இல்லை என்பதை புரிந்து கொண்டார்கள்
அதனால் நாம், நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
முன்னாள் அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ்.
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...