Friday, August 23, 2019

முக்கிய அறிவிப்பு :...

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 லக்சர் இ தொய்பா தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை மூலம் உச்சக்கட்ட எச்சரிக்கை கொடுத்துள்ளது. மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவும். தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை என்று டி.ஜி.பி திரிபாதி விளக்கம் கொடுத்துள்ளார்.
அப்படி அறிவிப்புகள் கொடுத்தால் இந்த பதிவில் பகிரவும்... ஒன்றுக்கும் நான்கு முறை சரியான தகவல் பகிர்கிறோமா என்று சோதித்து பகிரவும்.
காஷ்மீர் வழியாக வரவில்லை என்றால் இந்தியாவிற்கு இலங்கை வழியாக வருவது தான் வசதியாக உள்ளது. காரணம் அவ்வளவு தேசத் துரோகிகள் இந்த மாநிலத்தில் பெருகி விட்டனர்.
குண்டு வெடித்து 200 பேர் இறந்த பின் கண்டனம் தெரிவித்து என்ன பயன் - திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா நூற்றாண்டு விழா என்று கூறி கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்தது போல் இவர்களையும் நாளை திமுக கருணாநிதி மூன்றாவது மனைவிக்குப் பிறந்த நாள் என்று விடுதலை செய்யக் கூடும்.
லக்சர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் என்ன கருத்தை காஷ்மீர் விவகாரத்தில் சொன்னார்களோ அதே கருத்து தான் திமுக திக இங்கே எதிரொலித்தது என்பது கூடுதல் தகவல். எனவே அதிகம் எச்சரிக்கை தேவை. என்று மக்கள் கருதுகிறார்கள்.
எனவே அரசியல் கட்சிகள் அடைக்கலம் கொடுக்கலாம் எச்சரிக்கை தேவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...