Sunday, August 25, 2019

கிண்டர்_ஜாய்.

பல வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட உணவு பொருளாகும். இந்தியாவில் குழந்தைகள் அதிக அளவில் இதனை உட்கொள்கிறார்கள். விரைவில் கெட்டு போகாமல் இருக்க இதில் இரசயனங்கள் கலக்கப்பட்டுள்ளது. நாட்ப்பட பிளாஸ்டிக் பேக்குனுள் இருப்பதால் நச்சு தன்மை ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வாமை அலர்ஜி ஏற்படுகிறது. கீழே உள்ள படத்தில் இருக்கும் குழந்தையை பாருங்கள் கின்டர்ஜாய் அதிக அளவில் உண்டதால் ஏற்பட்ட விபரீதம் ...
உஷார் பெற்றோர்களே ..
பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்கவும். சத்து மிக்க கடலை மிட்டாய், எள்ளுஉருண்டை, சிறுதானிய பிஸ்கெட்டுகள் என சத்தான உணவுகளை குழந்தைகளின் பழக்கத்துக்கு கொண்டு வரவும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...