Friday, August 30, 2019

*இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.*

இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.*
*இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,*
*வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.*
காரணம்,
*முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது*
1×9=7, 
2×9=18, 
3×9=27, 
4×9=36, 
5×9=45, 
6×9=54 
7×9=63 
8×9=72 
9×9=81 
10×9=90 
*மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை.....,*
*சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பேசத் துவங்கினார்...*
*நான் முதல் வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.*
*இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.*
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
*இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.*
*நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.*
*அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.*
ஆனால்,
*நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து.......*
*அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*⚀நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......,*
*⚀இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.*
*⚀ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும்.*
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
*⚅அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...*
*⚅இவைகளைக் கண்டு ஒருபோதும் தளர்ந்து விடாதீர்கள்.*
*⚅உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,*
*⚅உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் .....,*
*⚅உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.*
💠💠💠💠💠💠💠💠💠

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...