Sunday, August 25, 2019

அகம்பாவத்தால் அழிந்தவர்கள் ஏராளம்!

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
#அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட...
"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?
#இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட...
"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?
#உழைப்பே ஊக்கம் என உணர்த்திட...
"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?
#எதையும் ஏன் என்று சிந்தித்து பார்க்க...
"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?
##அதற்கு நான் ( I ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு...!!!
"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?
#ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட.
எனவே .. நான் தான் என்கிற குணம்,
ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும். நம் வரலாற்றில் அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்! அகம்பாவத்தால் அழிந்தவர்கள்
ஏராளம்! ஏராளம்!🧘‍♂🧘‍♂🧘‍♂


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...