Sunday, August 25, 2019

வலைக்கு தப்பிய மீனு.. தானா #உலைக்கு வந்தது போல...

#நீரவ்மோடி, லண்டன் #கோர்ட்டில் தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார்..
அவர் கூறிய #புள்ளிவிவர கணக்கை கேட்டு பல #காங்கிரஸ்தலைகளுக்கு குளிர் ஜுரம் வந்துள்ளதாம்..!
நிரவ்மோடி வாக்குமூலத்தில்..
ஐய்யா..நானா இந்தியாவை விட்டு வெளியேறலை...
நான் கொடுக்க வேண்டியதாகச் சொல்லப்படும் ₹13000 கோடியில் 32%மட்டும்தான் நான் கொடுக்க வேண்டியது..
மீதி 68% #காங்கிரஸ் தலைவர்கள்தான் கொடுக்க வேண்டும்..
இதற்கான அத்தாட்சி என்னிடம் இருக்கிறது..
#மோடியைக் கண்டு நடுங்கிய காங்கிரஸ் தலைவர்கள்தான் என்னை #இந்தியாவை விட்டு #வெளியேறு என்று மிரட்டினர்..
நான் காங்கிரஸ் #தலைமைக்கு ₹456 கோடி கமிஷன் கொடுத்துள்ளதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது..
2010-ல் நான் 3 #பாஸ்போர்ட்டுகளை என் பெயரில் வைத்திருக்க காங்கிரஸ் தலைவர்கள் #உதவினார்கள்..
#காங்கிரஸ் தலைவர்கள் சார்பில், என்னை #கபில்சிபல் லண்டன் வந்து பார்த்துப் பேசினார்..
போகிற போக்கைப் பார்த்தால், #திஹார் ஜெயிலை #காங்கிரஸ்காரர்களுக்காக இன்னும் பெரிதுபடுத்தப்பட வேண்டும் போல இருக்கிறது!
Image may contain: 1 person, smiling, suit

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...