Friday, August 23, 2019

தன் குட்டிகளை வைத்து ,,,,

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்..
1. பருக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும்.
2. உமர் அப்துல்லாவை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
3. மெஹபூபாவை இப்பவ விடுதலை செய்ய வேண்டும்.
370, 35a என்ன ஆச்சு ?
டெல்லி கூட்டத்திற்கு ஸ்டாலின் போகவில்லை,, வைகோ, திருமாவளவன் கனி மொழி யாருமே போகவில்லை,,தன் குட்டிகளை வைத்து வேவு பார்த்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்
காஷ்மீர் மக்கள் உரிமையைத் திரும்பப் பெறப் போராடப் போனவர்கள் என்ன இப்படிப் பதுங்கிட்டானுங்க ? ரொம்ப பயம் போல ?
ஒட்டு கிடைக்கும் என்றால் நாங்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தான் என்று கூற திமுக சிறிதும் தயங்க போவதில்லை.. பதவி கிடைக்கும் என்றால் தமிழனை கொல்லவும் திமுக தயங்கியதில்லை
சீனாவிற்கு ஆதரவாக நம் நாட்டை எதிர்த்து அரசியல் செய்யும் கம்யூனிஸ்ட்கள் இன்று நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் துடைத்து எறியப்பட்டு விட்டார்கள், அதே போல் திமுகவும் தமிழகத்தில் அழிவை சந்திக்கும் நாள் விரைவில் வரும்
இவர்களை (தி மு க வின் ) கண்காணித்தாலே பல தீவிரவாதிகளை பிடிக்கலாம்.. ஸ்டாலினுக்கு முஸ்லிம்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது ,, முஸ்லிம்கள் ஓட்டுக்கள் மீது ஆசை.. அவ்வளவு தான்
திமுகவை அழியுங்கள்..சீமான் போன்ற இனவாதிகளை ஒடுக்குங்கள்.. பிரிவினைவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் ,, அப்போது தான் கிளீன் இந்தியாவை உங்களால் உருவாக்க முடியும்
மோடி அரசு கவனிக்க வேண்டியது
1 ) முதலில் இருந்து தி முக குடும்ப சொத்துக்கள் சொத்து விவரங்கள் அத்தனையும் ஆய்வு செய்ய வேண்டும் ,,
2 ) திமுக பிரமுகர்கள் ஸ்டாலின் கையாள்கள் சொத்துக்கள் குறித்து அவர்களின் ஆரம்ப நிலையில் இருந்து ஒரு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ,,
3 ) பாகிஸ்தானுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் ,,
4) தி க வீரமணி சொத்துக்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
5 ) தயாநிதி மாறன் வழக்குகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் தீவிரமாக முதலில் இருந்தே ஆராய வேண்டும் ..
6 ) 2 G வழக்கை வேகப்படுத்த வேண்டும் ..
7 ) பிரிவினைவாதிகள் பதவியை ரத்து செய்ய வேண்டும்.
கடைசியில் தாய் நாட்டுக்கே துரோகம் செய்துவிட்ட தேச துரோக திமுக வை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...