Saturday, August 24, 2019

*பெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்தி*:-



தமிழக அரசு 
*இந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!*
🌟அதில் 
*காதல் திருமணம் செய்யும் தம்பதிகள்*
கண்டிப்பாக அவர்களின்
பெற்றோர் சம்மதம் இல்லாமல்
செய்ய முடியாது!
*ரிஜிஸ்டர் மேரேஜ் என்று நம்மை ஏமாற்றும் முறைக்கு முற்றிலும் தடை* செய்யப்பட்டுள்ளது...
*ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும்!*
குறைந்தபட்சம் *பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!*
எந்த தாயும் *தனது மகளை கிணற்றில் தள்ள சம்மதம் தெரிவிக்கமாட்டர்கள் என்பதை அறிந்து அரசு சட்டதிருத்தம்கொண்டு வந்துள்ளது..*.
*30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!*
🌟
*நாடககாதல் பெரும்பாலும் ரிஜிஸ்டர் மேரேஜ்*
என்னும் *திருமணபதிவே நமது சமுதாயத்திற்கு எதிரியாய் இருந்தது!* அதற்கு கடிவாளம் இப்போது வேறு வடிவில் இருக்கிறது!
இனிமேல் *நம்மை ஏமாற்றும் நாடக காதல் போராளிகளை நசுக்க இந்த ஆயுதத்தை பயன்படுத்தவும்.*..
🌟
*நாடக காதலால் எத்தனை பெற்றோர் அவமானப்பட்டு தற்கொலை*
செய்து கொள்வது யாருக்கு தெரியும்??
🌟
*ஒருவன் கொலை செய்யபட்டால் ஆவேசப்படும் ஊடகங்கள், இதுபோன்ற தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்க்கு ஒரு இரங்கல் செய்தியாவது சொல்லியிருக்குமா??*
🌟
*திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிருந்து அமுலுக்கு வந்துள்ளது!*
இதை எந்த ஊடகமாவது வெளியே
சொன்னதா??
🌟 அனைவருமே
*இந்த முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.*....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...