ஆண்களுக்கு தற்போது மணப்பெண்கள் கிடைப்பது அரிதாக உள்ளது என பரவிவரும் செய்தி.அந்த காலத்தில் மாப்பிள்ளை கிடைப்பது கல்யாண மார்க்கெட்டில் ஏகப்பட்ட விலை கொடுத்து வாங்குவதாக இருந்தது.இப்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதற்க்கான காரணங்கள் பலவாறாக சொல்லப்படுகிறது. முன்நாளில் பெண்களை பாதுகாப்புடன் வளர்த்தார்கள். கட்டுப்பாடு கள் நிறையவே இருந்தது. பத்தாவதுவாகுப்பு தாண்டுவதே பெரிய சிரமம். பாரதியின் பெண் விடுதலை ஓங்கி ஒளித்துக்கொண்டிருந்தகாலம். பெண்கள் தற்போது வசதி படைத்த பெண்கள் பெரியபடிப்பெல்லாம் படித்து புருஷன் என்கிற இரவல் கால்களில் நிற்காமல் சொந்தக்கால்களில் நிற்கிறார்கள். இது நல்லதுதான். ஆணோ பெண்ணோ யாரும் யாருக்கும் அடிமையில்லை.இந்த கான் செப்ட் ஆரம்பக்காலம் நன்றாகத்தான் இருந்தது.வர வர ஈகோ தலை தூக்கியதுதான் தான் மணவாழ்க்கை தோல்வியடைய ,காரணம்.புதுமைப்பெண்கள் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாய் பீடுநடைப்போட்டு பாரதி கனவை நினைவாக்கினார்கள். ஆண்கள் நான்தான் குடும்பத்தலைவன் என்று திமிறிக்கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதலை ஏற்க்கொண்டார்கள். போப்போக யார் பெரியவர் என்றக்கேள்வி எழத்தொடங்கிய போதுதான் நீதிமன்றத்தித்தில் விவாகரத்து கேசுகள் குவிய தொடங்கின.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment