Friday, March 24, 2023

தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு.

 நிபந்தனைகள்.

1. காலையில் ஒரு நாள் விடாமல் 5 மணிக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும்
2. புயல் மழை இருந்தாலும் விடுப்பு இல்லை
3. சில நாட்கள் கண் முழித்து இரவெல்லாம் வேலை செய்து மறு நாள் சிரமம் பார்க்காமல் திரும்ப வேலைக்கு வர வேண்டும்
4. விடுப்பு கிடையாது
6. பண்டிகையயும் கிடையாது
7. சம்பள உயர்வு கிடையாது
8. மாதம் Rs. 2500 தான் , இதற்கு மேல் யாரவது தந்தால் உண்டு
9. No Reservation or stipend ( in school and college )
10. எப்போதும் யார் திட்டினாலும் சிரித்த முகம் காட்ட வேண்டும்
11. சில நேரம் , வேலைக்கு தேவையான பொருட்களை நீங்களே வாங்க வேண்டும் .. Reimbursement கிடையாது
12. Weekend கிடையாது
13. Current bill கட்டவில்லை என்றால் நீங்கள் சொந்தகாசு போட தயங்க கூடாது
14. வேலை நியமனம் குக் கிராமமாக கூட இருக்கலாம்
15. சமூகத்தில் மரியாதை இல்லை என்றாலும் சுய ஒழுக்கம் காக்க பட வேண்டும்
Guess what work ?
இது தான் சிலர் ஆசைபடும் அர்ச்சகர் வேலை....
Not many can do for more than a month .
கடவுளுக்கு செய்கிற பக்தி என்றே அதைச் செய்கிறார்கள். அவர்கள் அதை கடமை என்று நினைக்கவில்லை.

அது தான் மிசினரி கூட்டத்தின் கண்களை உறுத்துகிறது. கோவிலில் நடைபெறும் சம்பிரதாயங்களை அறுக்க வேண்டும்.
ஹிந்துக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத படி இடைஞ்சல் ( கட்டணம், பகுத்தறிவு போலி பிரச்சாரம், பூணூலறுப்பு ) செய்ய வேண்டும்.
கோவில்கள் மக்கள் நடமாட்டம் இல்லை என்ற பிறகு.... மக்கள் ஆதரவில்லா கோவில்கள் சர்ச்கள் ஆக மாற ஸ்தாளின் G O போடுவார்.
இதற்கு அடியாட்கள்
வீரமணி
சுப வீர பாண்டியன்
டேனியல் காந்தி
அருண்மொழி
காந்தராஜ்
சுந்தரவல்லி
சாகுல் ஹமீது எனும் துலுக்க மனுஷ்யபுத்திரன்
எஸ்ரா சர்குணம் எனும் பாவாடை பய....
சுகி சிவம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...