Friday, March 24, 2023

தப்பை தப்பாக செய்து மாட்டிக் கொண்டு முழிக்குது.. ஆதாயம் அடையப்போவது யாரோ...

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இது என்ன கூத்து..? – திருடு போனதை விட அதிக நகைகள் பறிமுதல்..! – கைதாவாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா சமீபத்தில் தன்னுடைய நகைகள் மற்றும் பணம் திருடு போய்விட்டதாக புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார்.
இதன் அடிப்படையில் அவருடைய வீட்டில் பணியாற்றிய பணியாளர் ஈஸ்வரி என்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்து விசாரித்த பிறகுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமியாக நான் செயல்பட்டு வருகிறேன் என்று கூறி வருகிறார் கைது செய்யப்பட்ட பணியாளர் ஈஸ்வரி. இந்நிலையில், அதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அதுதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருடு போனதாக கூறப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பை காட்டிலும் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன என்ற விஷயம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
எந்த அளவுக்கு நகை இருக்கிறது..? எந்த அளவுக்கு பணம் இருக்கிறது..? என்று கூட தெரியாமல்.. எவ்வளவு களவு போயிருக்கிறது கூட என்று தெரியாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் கொடுத்தாரா..? அல்லது நிஜமாகவே பணியாளரை தன்னுடைய பினாமியாக வரி ஏய்ப்பு செய்வதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தாரா..? என்று பல கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட்டு இருக்கின்றனர் அதிகாரிகள்.
இது மிகப்பெரிய பரபரப்பை கிளம்பி இருக்கிறது. உச்சகட்டமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-ஐ காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் பெரும் அதிர்வலைகளை கிளப்பி விட்டிருக்கிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
முதன்முறையாக எந்த அளவுக்கு நகை பறிபோனதோ.. அதைவிட அதிகமான அளவுக்கு போலீசார் அதனை மீட்டிருக்கின்றனர். இதில் கருப்பு பணம் மற்றும் பணத்தை வெள்ளையாக்குதல், பினாமி பெயரில் சொத்துக்களை வாங்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளன.. மேற்கண்ட தகவல்கள் இவ்விதமாக அடிபடுகிறது.
எனவே இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அது மட்டும் மட்டுமில்லாமல் திருடு போன நகைகளை வைத்து கோடி கோடியாக சொகுசு பங்களாக்களை வாங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பணியாளர் ஈஸ்வரி.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இதில் ஏதோ மிகப்பெரிய தவறு இருக்கிறது என இணைத்தளவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்...
இந்நிலையில், தற்போது புகார் கொடுத்த நகைகளின் மதிப்புக்கு அதிகமான நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது மிகப்பெரிய சிக்கலையும் அதிர்வலைகளையும்
ஏற்படுத்தி இருக்கின்றது...
May be an image of 2 people and people standing
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...