Friday, March 24, 2023

தலைவர்கள் ஆதரவு எதிர்ப்புக்கும் தொடர்பு இல்லை.

 *காந்தியினை* தலைவராக பிராமணர்கள் ஏற்றனர்.அவர் பிராமணர் இல்லை, *காமராஜரை* காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகக்கவும் பிரதமராக்கவும் பிராமணர்களுக்கு தயக்கம் இல்லை, தயக்கம் காமராஜரிடம் இருந்தது

*அப்துல்கலாமை மதம் பார்க்காமல் ஏற்று கொண்டவர்கள் பிராமணர்கள். கலாம் என்றால் கலகம் என்று பொருள்
என்றுரைத்தார் *கலைஞர்.*
கவியரசர் *கண்ணதாசனையும்,* இசைஞானி *இளையராஜா* வினையும் மதிக்காத பிராமணர்கள் இல்லை. இவ்வளவுக்கும் அவ்விருவரும் பிராமணர் இல்லை
*ஜேசுதாஸ்* பிராமணருமல்ல ஒரு *கிறிஸ்தவர்* ஆனால் அவரை அரவணைத்து புகழ்மிக்க பாடல்களை எல்லாம் பாடவைத்து புனிதமான சந்நிதியில் அக்குரலை ஒலிக்க வைத்து கொண்டாடியது பிராமண சமூகம்
*எம்.எஸ் சுப்புலட்சுமி* பிராமணர் அல்ல,கலைஞர் கருணாநிதியின் உறவினர். கலைஞர் உயிரோடு இருந்த வரை அவரை மதித்தது இல்லை. ஆனால் திருப்பதி ஆலயத்திலும் அவர் குரல்தான் ஒலிக்கும் இன்றும் என்றும் அது சுப்ரபாதமாக ஒலிக்கும் அவருக்கு அங்கு சிலையே உண்டு
இவர்களை எல்லாம் அவர்களின் குடும்பத்தின் அங்கமாகவே பார்ப்பார்கள் *பிராமணர்கள்*.
கர்நாடக சங்கீத உலகம் பொதுவாகவே பிராமணர்களை அதிகமாக கொண்டது. ஆனால் இசை மேதையாய் இன்னொரு சாதியினர் வந்தால் அரவணைப்பார்கள்.
*கமல்* பிறப்பால் பிராமணர் தான், அவருக்கு *ஐந்து சதவிகிதம்* பிராமணர்கள் கூட
ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.
*இளையராஜா இசை கற்ற ஜாம்பவான்கள் எல்லாரும் பிராமணர்கள், ஜேசுதாஸை உருவாக்கியவர்கள் பிராமணர்கள், அப்துல்கலாமே தன் பிராமண ஆசிரியர் பற்றி சொல்லியிருக்கின்றார்*
*அம்பேத்கரை சிறுவயதிலே அடையாளம் கண்டு வளர்த்தது பிராமண ஆசிரியரே
இத்தனை இட ஒதுக்கீடுகளை தாண்டி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று சொன்னால் அது *திருட்டு திராவிட குள்ள நரிகளின்* ஊளையிடலே தவிர வேறொன்றும் இல்லை.
*மதுரை வைத்தியநாதய்யர் என்றொருவர் இல்லையென்றால் அன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப்பிரவேசம் என்பது நடந்திருக்கவே நடந்திருக்காது.
ஆண்டாண்டு காலமாக பிராமணர்கள் அடிமை படுத்தினார்கள், மனு சாஸ்திரம் , எல்லாம் பறித்தார்கள், படிக்கவிடமாட்டார்கள் என்றெல்லாம் *ஊளையிட்டு திரிவது குள்ள நரி கூட்டமான திராவிட கோஷ்டி*
கடந்த கால வரலாற்றை பாருங்கள்
பிராமண இனம் திறமைக்கும் அறிவுக்கும் முன்னுரிமை கொடுக்கும் இனமாக இருந்திருகின்றது அவர்கள் யாராய் இருந்தாலும் வளர்த்து விட்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.இந்த திராவிட கோஷ்டி யாரை வளர்த்தார்கள் என தேடிபாருங்கள் வீரமணி,சுபவீ,கொளத்தூர் மணி மு.க.ஸ்டாலின் சீமான் திருமாளவன் போன்ற தேச வெறுப்பு கொண்டவர்களாய் அன்றி வேறுயாருமாய் இருக்கவே மாட்டார்கள்.
தேசியமும் தெய்வீகமும் காப்பது பிராமண சமூகம் இந்த இரண்டையும் அறவே வெறுக்கும் திராவிட கோஷ்டி இல்லா பொய்யினை எல்லாம் அவர்கள் மேல் சொல்லிதிரியும் அவர்களின் தொழிலும் அரசியலும் ஊழலுமே இவர்களிடம் கொஞ்சமும் மனசாட்சி இருக்காது *பணம் பணம் பணம் இதுதான் இவர்களின் உயிர் மூச்சு*
இன்றும் பாருங்கள் *மோடி பிராமணர் இல்லை, அமித்ஷா இல்லை, குடியரசு தலைவர் கோவிந்த் இல்லை , பெருமான்மை ஆளுநர்கள் பிராமணர் இல்லை தமிழிசை* அக்கா உட்பட‌
ஆனாலும் பாருங்கள் இந்த திராவிட‌ நாடக கம்பெனி குள்ள நரிகள் பிராமண சூது ஆதிக்கம் என சொல்லிகொண்டே இருக்கும், பூராவும் நாடகம்..
இன்றும் பாருங்கள் *மோடி பிராமணர் இல்லை, அமித்ஷா இல்லை, குடியரசு தலைவர் கோவிந்த் இல்லை , பெருமான்மை ஆளுநர்கள் பிராமணர் இல்லை தமிழிசை* அக்கா உட்பட‌
ஆனாலும் பாருங்கள் இந்த திராவிட‌ நாடக கம்பெனி குள்ள நரிகள் பிராமண சூது ஆதிக்கம் என சொல்லிகொண்டே இருக்கும், பூராவும் நாடகம்..
*இந்த குள்ளநரி கூட்டமான தி.க,தி.மு.க.வினரைகடவுள் கண்திறந்து இவர்களை தண்டிக்க வேண்டாம் கண்டித்து திருத்தினால் போதும் என்று மனமுருகி வேண்டுகிறேன்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...