Friday, March 24, 2023

அனைவரும் தன்னை அதிமேதாவி எனக்காட்ட நாத்திகனாய் நடிப்பது.

 எம்.ஆர்.ராதா மகளுக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க, ராதா, சாண்டோ சின்னாப்பாதேவர் வீட்டிற்கு தன உதவியாளர் கஜபதியுடன் போனார். அவர் போன நேரம் தேவர் எண்ணை தேய்த்து குளித்துக் கொண்டிருந்தார். குளித்து வந்தவுடன் ராதா பத்திரிக்கைகொடுத்தார் வெளியில் வந்ததும், ராதா தன உதவியாளர் கஜபதியிடம் சொன்னது

ஏம்பா கஜபதி... மங்களகரமான விஷயம் கல்யாணம்; அதைச் சொல்லி பத்திரிகை கொடுக்கப் போகும் போது, தேவரு எண்ணெய் தேச்சுக்கிட்டு இருக்காருன்னு சொன்னாங்களே... சரி இல்லயே...' என்றார் எம்.ஆர்.ராதா.( சிக்ஸ்த் சென்ஸ் வெளியிடு தேவர் வரலாறு)
அதாவது, ஈ.வெ ராவின் சீடர், கீமாயணம் நாடகம் போட்டவர், திராவிட கழக ஊர்வலங்களின் முன்னால் குதிரையில் வருபவர் உள்ளுக்குள் மூடக்கொள்கையில் மூழ்கிதான் இருந்திருக்கிறார்.
May be a black-and-white image of 1 person
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...