Friday, March 24, 2023

பஞ்சமி.... திருமணத் தடை நீங்க திருநெடுங்களவாராகியைவழிபடுங்கள்.

  திருச்சி திருவெறும்பூர் அருகிலுள்ள திருநெடுங்களத்தில் காசிக்குநிகரான_தலமான திருநெடுங்களநாதர்கோவிலில் நாளை பஞ்சமிதிதியைமுன்னிட்டு_வராகி_அம்மனுக்கு பால், இளநீர், தேன் உள்பட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.

திருமணத் தடை உள்ளவர்கள் **வெள்ளிக்கிழமை_இராகுகாலத்தில்_அங்குள்ள_சிற்பகல்உரலில்_விரலி_மஞ்சளைஇடித்து_வராகிஅம்மனுக்கு_பூசிவழிபட திருமணத் தடை நீங்கும்.
திருமணம்கூடியயின்_மாதுளைஅபிஷேகம் செய்து திருநெடுங்கள நாதரையும் மங்களாம்பிகையையும் வராகியையும் வழிபட வேண்டும்.
பஞ்சமி திதியானது வெள்ளியன்றுவருவதுகூடுதல்சிறப்பாகும்.
May be an image of flower
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...