1.வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*
2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*
4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*
5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*
6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்*
7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அது - *பிராணாயாமம்*
8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*
9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*/வழிபாடு இடம்
10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*
11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*
12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி*!!!

No comments:
Post a Comment