#நெஞ்சுவலி பொதுவாக இரண்டு வகைப்படும்.
ஒன்று #சாதாநெஞ்சுவலி : இந்த வலியின் போது அப்போலோ, காவேரி போன்ற ஐந்து நட்சத்திர தரம் உள்ள மருத்துவ மனையில் சேரச் சொல்லி உடல் கெஞ்சும். அரசாங்க மருத்துவமனை பக்கம் திரும்பி பார்க்க கூட உடல் ஒத்துழைக்காது !! 

மற்றொன்று #ஊழல்நெஞ்சுவலி: இதில் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில் சேர உடலுக்கு விருப்பம் இருந்தாலும், சட்டம் இடம் கொடுக்காததால், வேறு வழியின்றி அரசாங்க மருத்துவ மனைகளில் சால்ஜாப்பு சொல்லி காலத்தை கழிக்க வேண்டி வரும் !!
#பொறுப்புதுறப்பு : இது ஒரு மருத்துவம் சம்பந்தமான பதிவே அன்றி அரசியல் பதிவு இல்லை !!
No comments:
Post a Comment