Friday, June 10, 2016

நித்ய கல்யாணி....!!


கேன்சர் எனும் கொடும் நோய்க்கு இயற்கை அளித்த நிவாரணம்தான் இந்த நித்திய கல்யாணி.....!!
புற்றுநோய் பாதிப்புடையவர்களுக்கு குறிப்பாக மார்பக புற்றுநோய் பாதிப்புடைய பெண்கள் இந்த நித்திய கல்யாணியால் பூரண குணமடையலாம்.
இதன் பூக்களை தேவையான அளவு மண்பானை தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். சிறிதளவு மஞ்சள்( இயற்கையில் விளைந்த மஞ்சளாக இருப்பது நலம்), மிளகு ஆகியற்றை பொடிசெய்து கொதிக்கும் நீரில் இடவேண்டும்.
ஓரளவு கொதித்த நீரை ஆறவைத்து வடிகட்டி, காலையிலும் மாலையிலுமாக வெறும் வயிற்றில் இரு வாரங்கள், தேவைப்பட்டால் நாற்பது நாட்கள் குடித்துவந்தால் ஆரம்பநிலை, இரண்டாம் நிலை புற்றுநோய் பூரண குணமடையும்....!!
உணவாக காலைநேரத்தில் தேங்காயும், பழங்களும் எடுத்துக்கொள்ளுங்கள்.
வாரம் மூன்றுநாள் சீமை அத்தி எனப்படும் காட்டுப்பாஞ்சி பழத்தையும் மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக உண்டு வருதல் நலம் தரும்......!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...